இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் சொந்தமான இந்த பூமியின் மரபுகளை மதிக்க தெரியாதவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்தார். பசுவதைக்கு எதிராகவும் சாவகச்சேரி கொல்களத்தை மூடுமாறு கோரி சாவகச்சேரியில் இன்றைய தினம் நடைபெற்ற அடையாள உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: ஐயாயிரம் , ஆறாயிரம் ஆண்டுகளாக நாம் காத்து வரும் மரபு எருதாக இருந்தாலும் … Continue reading இந்து – பௌத்தர்களின் மரபுகளை மதிக்க தெரியாதவர்கள் இலங்கையை விட்டு வெளியேறுங்கள் – சிவசேனை அமைப்பு தெரிவிப்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed